tag:blogger.com,1999:blog-6575135350355670918.post422490344265625312..comments2023-08-12T00:28:42.673-07:00Comments on காளிப்ரஸாத்: ஹிந்து மதத்தின் எதிரிகள்காளிhttp://www.blogger.com/profile/11512615040511102905noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6575135350355670918.post-17399862575206971222009-04-16T12:48:00.001-07:002009-04-16T12:48:00.001-07:00please remove word verificationplease remove word verificationகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6575135350355670918.post-51033474157932201912009-04-16T12:48:00.000-07:002009-04-16T12:48:00.000-07:00ஆர்க்குட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது அபிமானம்...ஆர்க்குட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது அபிமானம் கொண்டவர்கள் எதிர்வினை இட்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாதியை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சொல்லி பல சுட்டிகளையும் இணைத்திருக்கிறார்கள்.<br />அது உண்மையாக நேர்மையாக இருந்தால் மகிழ்ச்சியே...//<br /><br />அதை செயலில் காட்டவேண்டுமே.எனக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சேர்ந்த யாரையும் தெரியாது, உண்மையெனில் கோவ்லில் தாழ்த்தப்பட்டவர்கள் கருவறை நுழைவு போராட்டங்களை நடத்த வேண்டியவர்கள் இவர்களே.இதை ஒரு நாத்திகன் நடத்தினால் எதிர்ப்பு வரும் ஆனால் இந்து மதக் காவலர் என்று கருதுபவர்கள் நடத்தலாம்.<br /><br />please word verificationகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6575135350355670918.post-91490444814088622732009-04-16T12:44:00.000-07:002009-04-16T12:44:00.000-07:00பொறுமையாக உங்கள் கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்.இந...பொறுமையாக உங்கள் கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்.இந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்டது, ஆனால் அதனுள்ளே இருக்கும் சிலரை ஏற்றுக்கொள்ளாது. வேதமோ அதிலிருக்கும் அறிவியலோ,கணிதமோ அனைவருக்கும் சென்றடைய ஆத்திகர்கள் முழுமையாக இறங்கவேண்டும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6575135350355670918.post-91838569058183047782009-04-16T12:24:00.000-07:002009-04-16T12:24:00.000-07:00கோவி.கண்ணன்
வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும...கோவி.கண்ணன் <br /><br />வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி<br /><br />லட்சுமணன் வேலவன்<br /><br />நன்றி.உங்கள் எதிர்வினைகளையும் பதியலாமே..<br /><br />ஆர்க்குட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது அபிமானம் கொண்டவர்கள் எதிர்வினை இட்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாதியை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சொல்லி பல சுட்டிகளையும் இணைத்திருக்கிறார்கள்.<br />அது உண்மையாக நேர்மையாக இருந்தால் மகிழ்ச்சியே...காளிhttps://www.blogger.com/profile/11512615040511102905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6575135350355670918.post-73262634668802828852009-04-15T18:11:00.000-07:002009-04-15T18:11:00.000-07:00well done.keep it up.well done.keep it up.latchoumanan velavanhttps://www.blogger.com/profile/11294236239378868436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6575135350355670918.post-90257893565577336902009-04-15T17:34:00.000-07:002009-04-15T17:34:00.000-07:00//கோயில்கள் நன்றாக இருந்த காலத்தில் கிடைத்த தான தர...//கோயில்கள் நன்றாக இருந்த காலத்தில் கிடைத்த தான தர்மங்ங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு கல்வியையும் பிற சாதியினருக்கு கற்றுக்கொடுக்காமல் எல்லா சுகங்களயும் அனுபவித்தவர்கள் இனி கஷ்டம் என்றபோது என்ன சொல்லி பிறரிடம் கேட்பது?//<br /><br />முழுக்கட்டுரையுமே பொறுமையுடன், பொருளுடன் எழுதி இருக்கிறீர்கள், பாராட்டுகள்.<br /><br />//அர்ச்சனை தவிர்த்த தினப்படி வேலைக்ள் எல்லாம் பெரும்ப்ப்லும் பிராமணரல்லாதோர் செய்கிறார்கள். வேதம் கற்பதில் மட்டும் ஏன் விதிவிலக்கு?//<br /><br />இதில் முரண்படுகிறேன், தமிழர்கள் பன்னிரு திருமுறைகளையும் வழிபாட்டுக்குக்கு கற்றுக் கொண்டால் போதுமானதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com