Friday, November 19, 2021

விஷ்ணுபுரம் விருந்தினர்




ஜெ. இந்த நிகழ்விற்கான மெயில் அனுப்பியபோது, மிக்க மகிழ்ச்சியாகவும் கெளரவமாகவும் உணர்ந்தேன். சென்னையில் வேலைகிடைத்து வந்த பிறகு ஊருக்கு போனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கிவிட்டு திரும்புவது வழக்கம். சொந்த வீட்டுக்கு கெஸ்ட் மாதிரி வர்ற என்று கிண்டலுக்கு ஆளாவதுண்டு. ஜாலியாகத்தான் இருக்கும். பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே போன்று ஒரு அனுபவம்..






விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்




விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் இளம்படைப்பாளிகளுக்கான மேடையில் இம்முறை காளிப்பிரசாத் கலந்துகொள்கிறார். சென்னையைச் சேர்ந்த காளிப்பிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்னும் சிறுகதை தொகுதியை எழுதியிருக்கிறார். தொடர்ந்து இணைய இதழ்களில் கதைகளை எழுதி வருகிறார். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதுடன் இலக்கிய உரைகளையும் ஆற்றிக்கொண்டிருக்கிறார்



ஆள்தலும் அளத்தலும் தொகுதி வாங்க

காளிபிரசாத் படைப்புகள், வலைப்பக்கம்

 

காளிப்பிரசாத் சிறுகதைத் தொகுதி குறித்த விமர்சனம்

’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

இரண்டு இளம் படைப்பாளிகள் -எஸ்.ராமகிருஷ்ணன்

காளிப்பிரசாத் கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி- காளிப்பிரசாத் உரை

ஷோஷா – காளிப்பிரசாத்

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்

முரசும் சொல்லும்- காளிப்பிரசாத்

கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

பகடி எழுத்து – காளிப்பிரசாத்

புலம்பெயர் இலக்கியம் – காளிப்பிரசாத்

நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்

சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

ஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்

சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

No comments: